Tuesday, August 20, 2013

அதிசயம்!




அதோ... அந்த
அனாதையின்
கன்னத்தில் தானே முத்தமிட்டேன்!
சுவனத்துப் பாதையில்
கம்பளி விரித்தது யார்?


No comments:

Post a Comment